சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
காரைக்குடி, ஜன.30 சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம் என்று ஒன்றிய…
தமிழ்நாட்டில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சிறீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி…
கல்வி வளர்ச்சியில் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
மதுரை, ஜன.30 கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு பல…
பா.ஜ.க. ஆட்சியில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, ஜன.30 பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறு வனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது…
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, ஜன.30 இந்திய பன் னாட்டு கல்வி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள் ளூர்…
ரத்தப் பரிசோதனை இனி தேவையில்லை! விழித்திரை ஒளிப்படத்தில் சர்க்கரை நோயைக் கண்டறியும் புதிய ஏ.அய். நுட்பம்
சென்னை, ஜன.30 சர்க்கரை நோயைக் கண்டறிய இனி ஊசி செலுத்தி ரத்தம் எடுக்கத் தேவையில்லை; கண்ணின்…
சாலையில் கிடந்த 45 பவுன் நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
சென்னை, ஜன.29 திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48). தூய்மைப் பணியாளரான இவர்,…
‘மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்’ பெயர் மாற்றம் ஆந்திராவில் போராட்டம் ராகுல் காந்தி பங்கேற்பு
அமராவதி, ஜன.29 ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா டில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப்…
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் தி.மு.க. மாநில மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சி, ஜன.29- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க.…
த.வெ.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து
நெல்லை, ஜன.29 நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.…
20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார்
சென்னை, ஜன.29 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும்…
பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சம் நிதி உதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜன.29 தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து…
