உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு
கடந்த ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.1,275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்…
அய்அய்டி இயக்குநர் காமகோடியுடன் விவாதிக்க தயார்: மருத்துவர் ரவீந்திரநாத்
பசுவையும் அதன் கோமியத்தையும் புனிதமாக்க சிலர் முயற்சிப்பதாக சமூக சமூகத்திற்கான மருத்துவ சங்க தலைவர் மருத்துவர்…
அனைவருக்கும் கல்வி மூலம் வறுமையை ஒழிக்க முடியும்!
அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை, ஜன.21 அனைவருக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்…
கேரள மாநில அரசும் எதிர்ப்பு – தமிழ்நாட்டிற்கு முதல் வெற்றி
திருவனந்தபுரம், ஜன. 21 தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாநிலக்குழுவில் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும்…
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் 13 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஜன. 21- ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு…
தந்தையின் உடலை கொடையாக வழங்கிய அய்.ஏ.எஸ். அதிகாரி
சிவகங்கை, ஜன.21- சிவகங்கைமாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஜனநேசன் (வயது 70). எழுத்தாளரான இவர் காரைக்குடி அரசு…
1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் ‘டிஜிட்டல்’ மின் நூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர் அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல்
சென்னை, ஜன. 21- சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல்…
பா.ஜ.க. மாவட்ட தலைவர் தேர்தலில் குழப்பம்! வேலூர் மாவட்டத்தில் தலைவர் உள்பட 5 பேர் கட்சி பொறுப்பிலிருந்து விலகல்
வேலூர், ஜன. 21- வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து…
வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜன.21 தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து தமிழ் மொழியை…
மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி சென்னை, ஜன. 21- நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவு…