தூய்மைப் பணியாளர் மகள் அய்.ஏ.எஸ். ஆகக் கூடாதா? உ.பி. வழக்குரைஞரின் ஜாதி ஆணவத் திமிர்!
சமீபத்தில் வெளியான குடிமைப்பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற தூய்மைப்பணியாளரின் மகளான நிகிள் சுவேடா என்பவர் பெருமையோடு…
தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்கள் குவிந்தன!
சென்னை, மார்ச் 8- தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர்.…
பெரியார் உலகிற்கு நிதி வழங்கிய பெரியார் பெருந்தொண்டர்
மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சிறுமுகை அருகில் உள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் சிற்றூரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்…
பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு!
திருமருகல், மார்ச் 8- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கேதாரிமங்கலம் மறைந்த பெரியார் பெருந் தொண்டர்,…
‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி உரை
இன்றைக்கு இளைய தலைமுறை எப்படி இயங்க வேண்டும்? என்பதற்குத் தமிழர் தலைவரும், ‘தகைசால் தமிழரும்’ தான்…
அ.தி.மு.க., பி.ஜே.பி. கூட்டணி மூழ்கும் கப்பல் கு.செல்வப்பெருந்தகை விமர்சனம்!
சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ்…
பீகாரில் கபடநாடகம் ஆடிய பா.ஜ.க.வை அ.தி.மு.க. விரைவில் புரிந்து கொள்ளும் தொல். திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை, மார்ச்.7 பீகார் அரசியல் சூழல் மற்றும் தமிழ்நாடு அரசியல் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
2030 க்குள் நிறைவேற்றவுள்ள புதிய சிறப்புத் திட்டங்கள்! சென்னை, மார்ச் 7– ‘ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்போடுமலையளவு…
‘நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி’ யுபிஎஸ்சி தேர்வில் 2ஆம் இடம்பிடித்த மதுரை மாணவி ராஜேஸ்வரி
மதுரை, மார்ச் 7- 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணித் தேர்வு…
தமிழ்நாடு முதலமைச்சரின் பெருந் தன்மை!
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு…
மீண்டும் ‘திராவிட மாடல்’ஆட்சியே! மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026 நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் எதிர் முகாமின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை!
தி.மு.க. கூட்டணியை பிரிக்க சூழ்ச்சி செய்தவர்கள் படு தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்! சென்னை.மார்ச்.7, "பிரதமர் மோடி…
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டது
சென்னை, மார்ச் 7 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளை…
