ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடைவிதிக்க பன்னாட்டு ஆணையம் பரிந்துரை பதறித் துடிக்கும் சங் பரிவாரின் பரிவாரங்கள்!
நியூயார்க், மார்ச் 22 பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது.…
சொந்தக் கட்சியை டில்லியிடம் அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டையும் அடகு வைக்க அ.தி.மு.க. தயங்காது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, மார்ச்.22- சுயநலத்துக்காக சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டை டில்லியிடம் அடகுவைக்க அ.தி.மு.க. தயங்காது…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு
சென்னை, மார்ச் 22- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர்…
100% ஓட்டுப்பதிவு செய்வோம்! ஓட்டுகளை விற்க மாட்டோம்?
காரைக்குடி அருகில் உள்ள கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராமத்தின் பெரியார் நகர் பொதுமக்கள் வைத்துள்ள பதாகை…
தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு
சென்னை, மார்ச் 22- தங்கப் பத்திரங்கள் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலீட்டாளர்கள், அந்தப் பத்திரங்களை…
போக்குவரத்து, ஆம்புலன்ஸ், சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சல் வாக்கு அளிக்க வாய்ப்பு
சென்னை, மார்ச் 21- சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்புலன்ஸ் சேவை, அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சாரம் உள்ளிட்ட…
சாதாரண கைப்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 21- சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என…
தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப்ராய் ரத்தோட் பெயர் பரிசீலனை செய்யும் யுபிஎஸ்சி தமிழ்நாட்டின் கோரிக்கை புறக்கணிப்பா?
சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மற்றும் படைத்தலைவரைத் தேர்வு…
வேளாண் பொருட்களுக்கு ஊக்கத் தொகை ஒன்றிய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
சென்னை, மார்ச் 21- விவசாயிகள்விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை…
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆட்டிசம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை! தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார்…
“தேர்தல் முடியும் வரை அதிமுக அலுவலகத்தை பூட்டி வைத்துவிடுங்கள்” அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை
சென்னை, மார்ச் 21- “அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்” என…
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! தேர்தலில் ‘ஏஅய்’ முறைகேடுகளுக்கு கடிவாளம் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச்…
