தேர்தல் கால “வாழையிலை” நாடகங்கள்: பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்!
செங்கல்பட்டு, மார்ச் 24- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு செங்கல்பட்டில் தமிழ்நாடு பாரம்பரிய உணவை வாழையிலையில்…
எச்சரிக்கை: கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி ஆந்திர எம்.எல்.ஏ. வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் நூதனக் கொள்ளை! சைபர் குற்றக்கும்பல் கைவரிசை?
போலவரம், மார்ச் 24- ஆந்திர மாநிலம் போலவரம் தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலராஜு,…
புழக்கத்தில் 194 தரமற்ற மருந்துகள், 4 போலி மருந்துகள் கண்டுபிடிப்பு! மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சென்னை, மார்ச் 24- நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள்…
சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலா? சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்தே உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த உத்தரவிடக் கோரி…
“மக்களைத் தயாராகச் சொல்லும் முன் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய…
“தி.மு.க. என்றாலே வளர்ச்சி நவீன உள்கட்டமைப்பு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து…
சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு
சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை…
மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்
மதுரை, மார்ச் 24- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட…
“தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வெற்றி பெறாது” உதயநிதி உறுதி
சென்னை, மார்ச் 24- ‘தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என்று ஒன்றிய பா.ஜ.க. நினைக்கிறது. தமிழ்நாட்டில்…
சென்னை அய்.அய்.டி-யில் 4 புதிய முதுநிலைப் படிப்புகள் அறிமுகம்
சென்னை, மார்ச் 23- தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் உலகளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் சவால்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் நியமனம்
சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங்…
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணி…
