ரூ.210 கோடியில் கொளத்தூரில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்
சென்னை, பிப்.24- கொளத்தூர் தொகுதியில் ரூ.210கோடியில் கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்படுகிறது.…
பள்ளிக் குழந்தைகளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளித்த பெற்றோர்
பரமக்குடி,பிப்.24- மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவிகளை பேச வைத்து காட்சிப் பதிவு வெளியிட்ட பாஜ…
ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
சென்னை,பிப்.24- கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான…
நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் : ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
சென்னை, பிப்.24 சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, அரி…
சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர் செயல்திறனில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு
கோயம்புத்தூர், பிப்.24- சுற்றுச்சூழலுக்கு உகந்த, உயர் செயல் திறன் கொண்ட மின்சார வாகன தொழில்நுட்பத்தை மறு…
எச்சரிக்கை! ஆன்லைன் டிரேடிங் – ஆசை வார்த்தை கூறி ஆசிரியையிடம் மோசடி செய்தவர் கைது
சென்னை,பிப்.24- இணைய வழி விற்பனைத் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை…
நடிகை விஜயலட்சுமி புகார் சீமான் மீது விரைவில் குற்றப் பத்திரிகை
சென்னை,பிப்.24- தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதிவு…
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 24- தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…
நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் வழக்குரைஞர்கள் சட்டவரைவை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,பிப்.24- வழக்குரைஞர்கள் சட்ட வரைவை ஒன்றிய அரசு முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர்…
பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை,பிப்.24- மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், தாழ்த்தப்பட்ட…