ரயில் விபத்தில் துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கையில் பொருத்தினர் சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை, அக்.14 ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு…
தொழில்முனைவோர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க புதிய இணையவழி சந்தை
சென்னை, அக்.14 தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் குறு…
திருநங்கைகள் நலன் கருதி அரண் இல்லங்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.14- திருநங்கைகள் பாதுகாப்புக்கான அரண் இல்லங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கட்டடம் திறப்பு…
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் பாக்ஸ் கான் நிறுவனம் திராவிட மாடலின் அரசுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,அக்.14 தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு
விழுப்புரம், அக். 14- விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல்…
அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிற்பயிற்சி: அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.14- போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்ப யிற்சியில் பங்கேற்க அக்.18ஆம் தேதிக்…
அநாகரிகமாகப் பேசி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை அக். 14- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல்…
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
செங்கல்பட்டு, அக்.14- கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது…
அய்.டி. தொழிலாளர்கள் மீதான ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் தாக்குதல் ஒரே காலாண்டில் 38,000 ஊழியர்களை வெளியேற்றிய டிசிஎஸ்!
மூன்று மாநில தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் சென்னை, அக். 14 - நாட்டின் மிகப்பெரிய தகவல்…
‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை 19 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை, அக்.14– சென்னையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியில்,…
