சுயமரியாதையை அடகு வைத்துதான் பி.ஜே.பி.யுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
சென்னை, நவ.25 – ‘‘சுயமரியாதையை அடகு வைத்துதான் பி.ஜே.பி.யுடன் கூட்டணியா?’’ என்று எடப்பாடி பழனி சாமிக்கு…
சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடியில் நான்காவது ரயில் முனையம் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு
சென்னை, நவ.25- சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடி மதிப்பில் 4ஆவது ரயில் முனையம் அமைக்க விரிவான…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா? செல்லப் பிராணிக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது. வீட்டில்…
அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டில் உருவாகும் அழகியப் பூங்காக்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்ணனை
கோவை, நவ.25- கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர்…
பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது தேர்தல் ஆணையரிடம் மக்கள் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி
சென்னை, நவ. 25- பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், தமிழ்நாடு மக்கள் தேர்தல் ஆணையத்திடம்…
ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்! தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னை, நவ.24- ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்கள் குடல் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி…
புதுச்சேரியில் எஸ்.அய்.ஆர் பணியை கைவிடக் கோரி இளைஞர் காங்கிரஸார் முற்றுகை போராட்டம்!
புதுச்சேரி, நவ.24- புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) அனைத்து…
தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னை, நவ.24- இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென் கிழக்கு வங்கக்…
மனைவி பிரசவத்துக்கு விடுப்பு கேட்ட ஊழியரை மருத்துவமனையிலிருந்து வேலை பார்க்க சொல்லும் கார்ப்பரேட் நிர்வாகம்!
உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுமா? சென்னை, நவ.24- வொர்க்-லைப் பேலன்ஸ் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்…
ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் தரமில்லாவிட்டால் ‘கியூஆர்’ குறியீடு மூலம் புகார் செய்யலாம்!
சென்னை, நவ.24- சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் இயங்கும் கடைகள், உணவகங்களில் குறைத் தீர்க்கும் திட்டத்தை…
