உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து
சென்னை கிழக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,…
அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
சென்னை, ஏப். 3 – பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்…
கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை எதுவும் கண்டறியப்படவில்லை
சென்னை, ஏப்.3 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்…
விஜய் உபயம் : திருச்சி தேர்தல் பிரச்சாரத்தால் இடையூறு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்
திருச்சி, ஏப்.3 திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தால் இடையூறு ஏற்பட்டதால், அதன் அருகில் இருந்த…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரச்சாரம்
சென்னை, ஏப்.3 தி.மு.க. கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய…
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ‘ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு’ பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்!
சென்னை, ஏப். 3 திமுக 2006-2011 ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண்…
தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நவீன கருவியை பொருத்தி மறுவாழ்வு அளித்தனர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை, ஏப்.3 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன், மருத்துவ…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
தமிழ்நாடு முழுவதும் 28.3.2026 அன்று அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.…
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைத் தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது! தூத்துக்குடியில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!
தூத்துக்குடி, ஏப்.2– நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி…
கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜய்மீது தேர்தல் அதிகாரி காவல்துறையில் புகார்
திரு.வி.க.நகர், ஏப்.2- கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக த.வெ.க. தலைவர் விஜய்…
மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 2)
தமிழ்நாட்டுல தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறை நடக்குறதோ, ஒருத்தர் கூட்டத்தில இன்னொருத்தர் பிரச்சினை பண்றதோ பழக்கமில்லாத…
