சென்னை ‘மெட் இந்தியா’ மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம் இலவசமாக கொலோனோஸ்கோபி பரிசோதனை
சென்னை, மார்ச் 31- சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள செரிமான மண்டல சிகிச்சைக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான…
தி.மு.க. தேர்தல் அறிக்கை: பால் கொள்முதல் விலை உயர்வு வாக்குறுதிக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு!
சேலம், மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பால்…
தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தளபதிகளின் உழைப்பும்தான் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
புரசைவாக்கம், மார்ச் 31- சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி அவர்களின் 77ஆம்…
நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்…
தி.மு.க. கூட்டணி மாநில உரிமைகளுக்கான கூட்டணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
சென்னை, மார்ச் 31 தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில், மதச்சார்பின் மையைப் போற்றவும், மாநில உரிமைகளைக்…
சட்டமன்றத் தேர்தல் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி உறுதி!
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி…
ஒன்றிய பிஜேபி அரசின் திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?-ஒரு தெளிவுப் பார்வை
ஒன்றிய அரசு அறிமுகம் செய்த திருநர் சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. மக்களாவையில்…
தொல்லை கொடுக்கும் ஒன்றிய பிஜேபி அரசு! தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 60 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலாம்
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும்…
கூட்டணிக் கட்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவு!
சென்னை, மார்ச் 31- திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சென்னை அண்ணா…
தமிழ்நாட்டில் ஏப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை, மார்ச் 31- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட ஒடிசா முதல்…
10ஆம் வகுப்பு தேர்வில் பெரிய மாற்றம்! மொத்த மதிப்பெண் 525 ஆக குறைப்பு!
சென்னை, மார்ச் 31- 10ஆம் வகுப்புத் தேர்வின் மொத்த மதிப்பெண் 625 இலிருந்து 525 ஆக…
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே புகையுது தவெக! ரூ.100 கோடி உறுதிகொடுத்த அந்த வி.அய்.பி. யார்?
சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் நடக்க போகிறது.. கட்சிகள் அனைத்துமே…
