பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செஞ்சுருள் சங்க கூட்டம்
வல்லம், அக். 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பண்டிகைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் "பண்டி கைகளும் சுற்றுச்சூழல் மாசுபடுதலும்" என்ற தலைப்பிலான…
பெரியார் மருந்தியல் கல்லூரி நடத்திய இணைய வாயிலான ஆசிரியர்கள் திறன்மேம்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, அக்.19- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி "மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு…
தீவாளியா?
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா?…
முஸ்லிம் – கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு சிறுவர் நீதி சட்டத்தின்கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, அக்.19 முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தை களை…
கரூர் சம்பவம் நீதிபதிமீது விமர்சனம் : ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பிணை மனு தள்ளுபடி
சென்னை, அக்.19 கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை…
பா.ஜ.க. உடன் கூட்டணியா? அந்தத் தவறை செய்யமாட்டேன் உமர் அப்துல்லா திட்டவட்டம்
சிறீநகர், அக்.19 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப் படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சுயமரியாதை இயக்கத்திற்கு எப்போதும் மழை ஒரு பொருட்டல்ல! வானம் எப்படி இருந்தாலும், மானம் மிகவும் முக்கியம்!…
பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, அக்.19 கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க…
சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டி, கவிஞர் கருணானந்தம் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்!
‘பங்கா’ இழுத்துக் கொண்டிருந்தவர்கள் நீதிபதி இருக்கைக்குக் கனவு கண்டிருப்போமா? இன்று இவ்வளவு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ்.,…
