இந்தியாவில் முதன் முதலாக கடல்வள பாதுகாப்புக்காக அறக்கட்டளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.11 இந்தியாவில் முதல்முறையாக கடல் வள பாது காப்புக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள…
‘காவலர் தினம்’ முதலமைச்சர் தலைமையில் காவல்துறையினர் உறுதிமொழி ஏற்பு
சென்னை, செப். 11 –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “காவலர் நாள் விழா- –…
பிரச்சாரம் மேற்கொள்ளுதல், துண்டறிக்கையை பரப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என கழக இளைஞரணி சந்திப்பு கூட்டத்தில் முடிவு
சென்னை, செப். 11- திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம். 07-09-2025 அன்று காலை…
தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் பெரியார் சிந்தனை பலகையை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்
தஞ்சை, செப். 11- தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத்தொண்டர் ந.பூபதி…
திருக்குறளை தமிழில் புகழ்ந்து பேசிய சீனப் பெண்மணி
சென்னை, செப்.11- திருக் குறளை சீனப்பெண்மணி ஒருவர் தமிழில் பாராட்டியுள்ளார். இந்த காணொலி வைரலாகியுள்ளது. திருக்குறள்…
பட்டியலின மக்களையும், சிறுபான்மை மக்களையும் ஒடுக்க திட்டமிடும் ஒன்றிய அரசு செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, செப்.11- பட்டியலின மக்க ளுக்கும், சிறுபான்மை மக்களை ஒடுக்கும் நோக்கில் அரசமைப்பு சட்டத்தை பா.ஜனதாவினர்…
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் ஒப்படைப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, செப்.11- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை பாதுகாத்திட ரோஜா…
சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் நூல் வெளியீடு
சென்னை பல்கலைக் கருத்தரங்கில் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் கருத்தரங்கக் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பிட்ட கட்டுரை…
மாநில தகவல் ஆணையத்தில் 98 பணியிடங்கள்
சென்னை, செப்.11- மனிதவள மேலாண்மைத் துறையின் செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மாநில தகவல்…
திருவாரூரில் ‘தாயுமானவர் திட்டம்’ தொடக்கம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
திருவாரூர் செப்.11- திருவாரூர் மாவட்டத்தில், முதல்வரின் ‘தாயுமானவர் திட்டம்’ செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்க…