தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக. 20-  வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379…

Viduthalai

கோயம்பேடு – பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஆக.20- சென்னையில் தற்போது 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ…

Viduthalai

காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இனி பொதுவான தேர்வு முறை அமல் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய சீர்திருத்தத்தை தமிழ்நாடு…

Viduthalai

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவா? திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார் ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்து விட்டதாகவும் ஆளுநா்…

Viduthalai

“உங்களுடன் ஸ்டாலின்”

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்…

viduthalai

155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள்…

Viduthalai

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை பாதுகாக்க அலுமினிய பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும் ஒன்றிய அரசுக்கு உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை. ஆக. 20- உள்நாட்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க, வெளிநாடு களில் இருந்து மலிவான…

Viduthalai

‘‘தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!’’ தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல்

ராமேஸ்வரம்,ஆக.20 தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்

ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்! மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை…

viduthalai

வாக்குகளை எண்ணி முடிக்கும்போது தெரியும் எடப்பாடிக்கு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச் சருமான எடப்பாடி பழனிசாமி – ‘‘மக்களைக் காப்போம்…

Viduthalai