‘‘தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!’’ தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல்
ராமேஸ்வரம்,ஆக.20 தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்
ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்! மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை…
வாக்குகளை எண்ணி முடிக்கும்போது தெரியும் எடப்பாடிக்கு!
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச் சருமான எடப்பாடி பழனிசாமி – ‘‘மக்களைக் காப்போம்…
மாநில கல்வி வாரியத்துடன் இணங்காவிட்டால் மதரசாக்கள் மூடப்படுமாம் உத்தராகண்ட் பிஜேபி அரசு மிரட்டல்
டேராடூன், ஆக. 20- மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மதரசா பள்ளிகள்,…
கருநாடக அணையில் நீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
சென்னை, ஆக.19 கருநாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…
‘திராவிட மாடல்’ அரசின் புதிய முயற்சி! பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பேருந்தில் போகலாம்!
மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
குத்தாலத்தில் எழுச்சியோடு நடைபெற்ற சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்
குத்தாலம், ஆக. 19- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற வுள்ள சுயமரியாதை…
பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கமலக்கண்ணனின் ஜப்பானியப் பழங்குறுநூறு நூல் அறிமுகவிழா!
சென்னை, ஆக.19 ஜப்பானியப் பழங்குறுநூறு நூல் அறிமுகவிழா 17.08.2025 அன்று சென்னை, கவிக்கோ அரங்கில் நடைபெற்றது.…
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவணும்!
போட்டித் தேர்வுகளை எழுதி இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்து, பயிற்சியின் போது காயமடைந்த மாணவர்களுக்கு உரிய வகையில்…
மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படும் குடவாசல் ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்
கீழப்பாலையூர், ஆக. 19- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட விவசாய தொழிலாளரணி…
