கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் தமிழர் பெருமை பேசும் அடையாளங்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடு!
தஞ்சாவூர், டிச.29- தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக…
செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 84 வகை பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன
செங்கல்பட்டு, டிச. 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர் மற்றும்…
அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடா? காங்கிரஸ் நிருவாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு தி.மு.க. மேனாள் எம்.பி. அப்துல்லா பதிலடி!
தமிழ்நாடு நிருவாகம் நன்றாக இருப்பதால் உலக வங்கி கடன் தருகிறது சென்னை, டிச.29- காங்கிரஸ் நிர்வாகி…
தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் 13 லட்சம் பேர் பயன்!
சென்னை, டிச.29- தமிழ்நாடு முழுவதும் 21 வாரங்களாக நடைபெற்ற 844 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு…
வலதுசாரி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை திருமாவளவன் கருத்து
மதுரை, டிச. 29- மதுரை, ஒத்தக்கடையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று திருமாவளவன் பேசியதாவது: ஜாதி…
மருத்துவமனையில் நல்லகண்ணு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை பொது மருத்துவமனையில்…
வெள்ளி விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு
சேலம், டிச.29- தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது…
கடவுள் இல்லை என்று அர்ச்சகருக்கு நன்றாகவே தெரியும்! நூறு கிலோ சிவலிங்கத்தை திருடிய அர்ச்சகன்
மாமல்லபுரம், டிச.29- செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மய்யத்தில் கடந்த 25ஆம்…
எச்சரிக்கை! எச்சரிக்கை!! ஆன்லைனில் கைது என மிரட்டல் ரூ.90 லட்சத்தை இழந்த அரசு அதிகாரி
திருச்சி, டிச.29- திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்” கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.12.2025 அன்று சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே,…
