திடீர் திருப்பம்! தி.மு.க.வில் இணைந்த த.வெ.க.வினர்
சென்னை, நவ.19- தமிழ்நாடு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு கட்சிகளின் அமைப்பை பாதிக்கும் வகையில்…
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர்தொழில் முனைவு திட்டத்தில் 4 ஆயிரத்து 687 பேர் பயன்! தமிழ்நாடு அரசு தகவல்!
சென்னை, நவ. 19- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான CM -ARISE தொழில்முனைவு…
எஸ்அய்.ஆர். குளறுபடி: தமிழர்களின் வாக்குகளை நீக்கவும் பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றவும் நடக்கும் சதி! தி.மு.க. குற்றச்சாட்டு
சென்னை, நவ.19- தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த எஸ்.அய்.ஆரா?…
கவனத்தில் கொள்ள வேண்டியது நோய்களைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருக்கக் கூடாது! மக்களவை உறுப்பினா் மருத்துவர் மஞ்சுநாத்
சென்னை, நவ.19- மருத்துவப் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவா்களைப் பாதித்திருக்கும் நோயைக் காட்டிலும் கடுமையானதாக அமைந்துவிடக்…
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு எஸ்.அய்.ஆர். தான் காரணம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம்!
திண்டுக்கல், நவ.19 பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்அய்ஆர் தான் என மேனாள் அமைச்சரும்,…
மதுரையில் 40 சதவீத படிவங்களே கொடுத்துள்ளனர் எஸ்.அய்.ஆர். பணியில் திட்டமிட்டு குழப்பத்தை உருவாக்கி பா.ஜனதா குளிர் காய்கிறது சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!
மதுரை, நவ.19 மதுரையில் 30 சதவிகித அய்.அய்.ஆர். படிவங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாக என்று மதுரை நாடாளுமன்ற…
எஸ்.அய்.ஆர். பணிச்சுமையால் அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி!
குடந்தை, நவ.19 தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல்…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது!
தமிழ்நாடு அரசு அறிக்கை! சென்னை, நவ.19– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட,…
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் ஒன்றிய குழு ஆய்வுக்குப் பிறகும் காலதாமதம் ஏன்? பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ.19 விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக…
சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
திருவனந்தபுரம், நவ.19- சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். வழிபாடு முடிந்ததும், உடனே…
