‘காவேரி மூச்சு பரிசோதனை’ என்ற பெயரில் இலவச நுரையீரல் பரிசோதனை காவேரி மருத்துவமனை சார்பில் தொடக்கம்
சென்னை, செப்.12 ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும்…
வெளிநாட்டு நிறுவனங்களிடம் அய்டிபிஅய் வங்கியை விற்கக் கூடாது வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
சென்னை, செப்.12 அய்டிபிஅய் வங்கியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை உடனடியாக…
4 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
சென்னை, செப்.12 திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக…
மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..! குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட ஒன்றிய…
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உயரும் பொருளாதாரம் ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தம் * 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஓசூர், செப்.12- ஓசூரில் நடந்த மாநாட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.24…
கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கடலூர், செப். 12- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று மாலை 6:30…
சிதம்பரம் தீட்சிதர்களின் ஜாதிய திமிர்வாதம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனக சபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க முடியாதாம்
சென்னை, செப். 12- சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம்…
சுவரெழுத்துப் பணி
மதுரையில் தேனி செல்லும் ரோடு, இராம நாதபுரம் திருச்சி ரோடு, உயர்நீதிமன்றம் பின்புறம் ஒத்தக்கடை நெடுஞ்சாலை.பெரியார்…
தந்தை பெரியார் சிலை அமைத்திட வேண்டி முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டது
உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து பெருமை படைத்த நம்…
தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு! பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது! துணை முதலமைச்சர் உதயநிதி சங்கநாதம்!
குன்றத்தூர், செப்.12 தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்பதால்,…