ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப் பாராட்டாமல் ‘பக்தி’ என்ற பெயரில் ‘பகல் வேஷம்’ போடுவதா?
பா.ஜ.க. ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!சென்னை, நவ. 25- ரூ.5,500 கோடி சொத்துகளை மீட்டதற்காகப்…
மணல் விற்பனை குறித்து 10 மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பாணை
அமலாக்கத்துறை போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குசென்னை, நவ.25 சட்டவிரோத மணல் குவாரிகள் மற்றும்…
குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து கருத்தரங்கு நடத்த வேண்டும்
கல்வி நிறுவனங்களுக்கு ஏ.அய்.சி.டி.இ. உத்தரவுசென்னை, நவ.25 அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு…
பசுமைப் பள்ளி திட்டத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
சென்னை.நவ.25- தமிழ்நாடு அரசின் ஆதரவோடு கட்டடங் களில் இருந்து கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்கும் திட்டம்…
முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ் மீது வழக்கு
திருச்சி, நவ.25 தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப் பியதாக ஓய்வுபெற்ற காவல்…
தமிழ்நாடு முன்னோடி 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய பதிவு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, நவ.25 தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு கொடை செய்ய…
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து இ-சேவை மய்ய கட்டடம் : தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, நவ.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தர வில்…
வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது கே.எஸ்.அழகிரி அறிக்கை
சென்னை,நவ.25- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இந்தியாவின் தனிநபர் வருமான…
11 சென்னை மாநகராட்சி பள்ளிகளை `சிட்டிஸ்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டம்
சென்னை, நவ. 25- பிரான்சு மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ்…
அரசை கவிழ்க்க அமலாக்கத் துறை மற்றும் சி.பி.அய். அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது – கெலாட்
ஜெய்ப்பூர், நவ 25- ராஜஸ்தா னில் சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப் பதிவு. இதனை முன்னிட்டு,…
