சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி
தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய்…
மக்கள் கவி – கருணாசேகர்
பாரதிதாசன் ஒரு மக்கள் கவி. இது பாரதிதாசனுடைய எழுத்திலும், எண்ணத்திலும் வண்ணமென இழையோடிக் கிடப்பது 'எல்லாருக்கும்…
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து அகவல்
“சாப்பாட்டு வேளையில் தஞ்சா வூரின் நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி! திரு வீர மணியின் திருமணம்…
வெள்ளுடை வேந்தர் தியாகராயர் குறித்து திரு.வி.க.
‘1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு…
‘பாரதிதாசன் பரம்பரை’ ஆசிரியர் கி.வீரமணி
புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும்,…
பார்ப்பனியத்தின் பகைவர் பாரதிதாசன்!-மழவை.தமிழமுதன்
இந்தி எதிர்த்திட வாரீர்! - நம் இன்பத் தமிழ்தனைக்காத்திட வாரீர்! இன்னலை ஏற்றிட மாட்டோம் -கொல்லும்…
எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பெரியார் பேச்சு- புரட்சிக் கவிஞர்
சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய…
கழகத் தோழர்களுக்குப் புரட்சிக்கவிஞர் வேண்டுகோள்!
பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான்…
புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை படைப்பாற்றல்
நல்லமுத்துக் கதை மிகுந்த நகைச்சுவை நிரம்பிய சீர்திருத்தக் கதை. வீட்டுத் தலைவன் வெள்ளையப்பனும் மனைவி மண்ணாங்கட்டியும்…
உனக்குமா ஓர் இயக்கம்?
உனக்குமா ஓர் இயக்கம்? - அதைக் கலைக்க என்ன தயக்கம்? இனக் குறையை நீக்கப் பெரியார்…