பெரியார் விடுக்கும் வினா! (1398)
கணபதிக்கு அபிசேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிசேகம் செய்வார்கள். அதற்கும் பால், தயிர்,…
பெரியார் விடுக்கும் வினா! (1397)
அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால்…
பெரியார் விடுக்கும் வினா! (1396)
தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தமாகுமேயன்றி - பலாத்காரம் என்றால் - இன்னொருவனை…
பெரியார் விடுக்கும் வினா! (1394)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் போதுமானதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1393)
பட்டம் என்பது பாராயணம்தான். தொழில்துறையில் பட்டம் பெறுவதானால் அந்தத் துறையில் மட்டுமே ஓரளவு அறிவு பெற்றிருக்கலாம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1392)
நான் எந்த வேலை செய்தாலும் இந்தத் தொண்டுக்காகத்தான் ஆகும். நான் திருடி இருந்தாலும், பொய் சொல்லி…
பெரியார் விடுக்கும் வினா! (1391)
சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப் பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே…
பெரியார் விடுக்கும் வினா! (1390)
சாமியால் நல்லது ஒன்றுமில்லை. இது சாமியா? குழவிக் கல்லா? என்று கேட்கிறோம். ஏன்? கடவுளைக் குடுமியைப்…
பெரியார் விடுக்கும் வினா! (1388)
தேவையற்றதை நீக்கி விட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலே மேலானது என்பதை கவனத்தில் கொள்ளாமல், மூடநம்பிக்கையை…
பெரியார் விடுக்கும் வினா! (1387)
சமுதாயத்தில் பெரும் கேடு விளையக் காரணமாக இருப்பவர்களும், பெரும் லஞ்சப் பேர்வழிகளும் தான் கோயில், பக்தி,…