பெரியார் விடுக்கும் வினா! (1629)
மனிதர்களே, ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கற்பிக்கப்பட்ட, புகுத்தப்பட்ட கடவுளை நம்பி அறிவின் பயனைக் கெடுத்துக்…
பெரியார் விடுக்கும் வினா! (1628)
நமது மக்களைக் காட்டுமிராண்டியாக்கியது – முட்டாளாக்கியது - மனிதச் சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆக்கியது - இந்தக்…
பெரியார் விடுக்கும் வினா! (1627)
எப்படி உடல் நோயை நீக்குவதற்கு மருத்துவம் அவசியமோ, அதுபோல கல்வி ஸ்தாபனங்கள் இல்லாது போனால் மக்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1626)
யாகபலி கொடுமைக்கும், கொலைப் பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கடவுள் தன்மையாக…
பெரியார் விடுக்கும் வினா! (1625)
பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல. உங்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1624)
கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல என்பதுதான்.…
பெரியார் விடுக்கும் வினா! (1623)
கடவுள் பிரச்சாரம் சுலபமாகவும், மக்களை வசப்படுத்திடுவது சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இல்லையா? கடவுள் என்ற உணர்ச்சியை மக்களிடம்…
பெரியார் விடுக்கும் வினா! (1622)
ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படிக் கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன் உங்களுக்காக உங்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1621)
ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1620)
படிப்பு அதிகமானால் மக்களின் இழிநிலை தானாகவே மாறி, உயர்வுத் தாழ்வுத் தன்மையும் தானே அகன்று, அனைவரும்…
