பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1799)

கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1798)

நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1797)

நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1796)

உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1795)

கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்படாதிருக்கும் நிலையில், சனச் சமூகமானது…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1794)

“செய்யும் தொழில்களெல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகராகுமோ'' என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். இந்தத் தொழில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1793)

கூட்டுறவுக் கொள்கையின்படி - கூட்டு வாழ்க்கை வாழ்வதென்றால், அவ்வாழ்க்கைக்கு நாணயம், ஒழுக்கம், நேர்மை போன்ற குணங்கள்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1792)

பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில், பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1791)

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையேயென்று, அப்படிப்பட்ட மாறுதல்களை மனித சமூக சவுகரியத்துக்கும் அனுகூலமாய்த் திருப்பிக் கொள்ளாவிட்டால்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1790)

பலாத்காரம் என்றால், தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்று தான் அர்த்தமாகுமேயன்றி, இன்னொருவனை ஒழிப்பது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1788)

மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1787)

ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி -…

viduthalai