பெரியார் விடுக்கும் வினா! (1562)
யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும், ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோ அவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1561)
சில காரியங்களை சட்டம் செய்து சாதிக்க முடியாது என்னும் போது, மக்களோடு மக்கள் அன்பாய் நடந்து,…
பெரியார் விடுக்கும் வினா! (1560)
புரிந்து கொள்ள முடியாத வேதாந்த விசாரணையில் ஒளிந்து கொண்டிருக்கிற கடவுளைப் புரிந்து கொள்ளுகிற எளிய நடைக்குக்…
பெரியார் விடுக்கும் வினா! (1559)
வியாபாரிகள் ஒழுக்கம், நாணயம், அன்பு, ஈகை, அந்தரங்கச் சுத்தி உடையோராக இருக்க வேண்டும். அப்படி இல்லையாயின்…
பெரியார் விடுக்கும் வினா! (1558)
எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காக தண்டிக்கப்பட்டும் உலகில் இன்றும், நாளையும், இனியும்…
பெரியார் விடுக்கும் வினா! (1557)
எப்போதும் நிந்தனையான பேச்சுகள் ஒரு விசயத்திற்கு நியாயமான பதிலாக முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1555)
ஒற்றுமை, கட்டுப்பாடு, பொறாமை அற்ற தன்மை, ஜெயிலுக்குப் போகத் துணிவு - எந்தக் கட்சியில் இருந்தாலும்…
பெரியார் விடுக்கும் வினா! (1554)
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம்.…
பெரியார் விடுக்கும் வினா! (1553)
மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான்.…
பெரியார் விடுக்கும் வினா! (1552)
உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு…