இந்தியாவில் 58 விழுக்காடு பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது இல்லையாம்
பெங்களுரு, ஆக. 3- இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என…
வீட்டுப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூரு, ஆக. 3- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் மேனாள்…
ரூ.3 ஆயிரம் கோடி கடன் மோசடி! அனில் அம்பானி விவகாரத்தில் அமலாக்கத்துறை முதல் கைது நடவடிக்கை
மும்பை, ஆக. 3- தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன்…
டிரம்ப் அதிபரான பிறகு நாள்தோறும் 8 இந்தியர்கள் நாடு கடத்தப்படுகிறார்களாம்!
பெங்களுரு, ஆக. 3- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தேர்தல் ஆணையம் அலுவலகத்திற்கு பேரணி நடத்த திட்டம்
புதுடில்லி, ஆக. 3- பீகார்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி…
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குச் சீட்டுத் திருட்டு! ‘இந்தியா’ கூட்டணி 7-ஆம் தேதி ஆலோசனை
ஜம்மு, ஆக.3 பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை…
கல்லு கடவுளுக்கு சக்தி ஏது? சாமி கும்பிட்டுத் திரும்பிய பக்தர் விபத்தில் பலி
அகமதாபாத், ஆக.3- குஜராத் மாநிலம் கச்ச் மாவட்டத்தில் உள்ள ரோகடியா ஹனுமான் ஜீ கோயிலில் 31.7.2025…
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கைப்பாவை ஆகிவிட்டது
புதுடில்லி, ஆக.3 ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை யினரின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் பறிக்க நினைக்கிறது…
ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தாக்கீது!
மும்பை, ஆக.2 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது. ரூ.17,000…
உபா சட்டம் தவறாக பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோடி அரசு 4 ஆண்டுகளில் 6,500 பேர் கைது 252 பேருக்கு மட்டுமே தண்டனை! நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஆக.2 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம்…
