உயர் கல்விக்காக கனடா சென்ற 20 ஆயிரம் இந்திய மாணவர்களை காணவில்லை
ஒட்டாவா, பிப்.8 இந்தியாவிலிருந்து உயர் கல்விக்காக கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்ற 20 ஆயிரம் மாணவர்கள்…
போக்சோ வழக்கில் பிஜேபி மேனாள் அமைச்சர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கியது
பெங்களூரு, பிப்.8 கருநாடக மேனாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில்…
இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை
புதுடில்லி, பிப். 8 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி…
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது தான் ஆளுநர் வேலையா? ஆளுநரை நோக்கி உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள் இறுதி விசாரணை பிப்ரவரி 10 நடைபெறும்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக…
பன்னாட்டு நீதிமன்றம்மீது டிரம்ப் பொருளாதாரத் தடை
வாஷிங்டன், பிப். 8 தி ஹேக் நகரிலுள்ள அய்.நா.வின் நீதிப் பிரிவான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்…
தொடர்ந்து தாக்கப்படும் மீனவர்கள் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க தவறுவது ஏன்? நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க…
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக கணக்குக் காட்டி ரூ.110 கோடி வரி ஏய்ப்பு செய்த அய்டி ஊழியர்கள்..!
அய்தராபாத், பிப். 8- அய்த ராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரி விலக்கு…
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை ரத்து அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றங்கள் தடை
வாசிங்டன், பிப். 8- அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு…
நல்லொழுக்கம் இல்லாதவன் மகனா? இறந்த மகனின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்த தாய்
பெங்களூரு, பிப்.8- தனது மகன் ஒரு திருடன் என தெரிந்ததும், இறந்துபோன அவனது உடலை சொந்த…
மியான்மரில் ஜனநாயகத்திற்கு சிறையா? ஆங்சான் சூகியின் வீட்டை ஏலம் விடும் முயற்சி தோல்வி
மியான்மா, பிப். 7- மியான்மரில் ராணுவ ஆட் சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங்…