நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு அநீதிக்கு எதிராக தென் மாநிலங்கள் இணைந்து போராடும்
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை பெங்களூரு, பிப். 28 தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…
மொழிப் பிரச்சினை தலைதூக்குகிறது
அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் கட்டுரை
மலேசியா : சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தோங் நகரில் உள்ள 200க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களுக்கு…
டில்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு
வருகிற 4ஆம் தேதி தொடங்கி 2 நாள் நடக்கிறது புதுடில்லி, பிப்.27- இந்திய தலைமை தேர்தல்…
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகை பறிப்பு ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.27- சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…
மகா சிவராத்திரியின் உபயம்! யானை தாக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு
கடப்பா, பிப். 26- இன்று (26.2.2025) மகா சிவராத்திரியையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா…
ரயில்வேயின் மக்கள் விரோத செயல்- சாதாரண பெட்டிகள் குறைப்பு
டில்லி,பிப்.26- ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைத்து,…
உலகளவில் இணையதளத் தடைகள் செய்த நாடுகளில் இந்தியா முதலிடம்! ஆய்வறிக்கையில் தகவல்
ஆய்வு நிறுவனமான அக்ஸாஸ் நவ் ஆய்வறிக்கையின் படி 2024 ஆம் ஆண்டு உலகலாவிய இணையதளத் தடைகள்…
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் கேரள பா.ஜ.க. தலைவர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் சரண்
திருவனந்தபுரம்,பிப்.26- கேரள பா.ஜ.க. தலைவா் பி.சி.ஜாா்ஜின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள…
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாசிங்டன்,பிப்.25- அமெரிக்காவில் யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார். அமெரிக்க…