இதுவரை 97 விழுக்காடு எஸ்.அய்.ஆர் பணிகள் முடிவுற்றதாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, டிச.6 பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா, குஜராத், ராஜஸ்தான்,…
திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே!
அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர்…
11 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் போடப்பட்ட 6,312 வழக்குகளில் 120 வழக்கில் மட்டுமே தண்டனை நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, டிச.5- சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட…
கைப்பேசியில் செயல்படும் சிம் அட்டைகள் இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது!
புதுடில்லி, டிச.3- கைப்பேசியில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற…
உணவு கிடையாது.. மகளைப் பார்க்க விடாமல் சித்ரவதை.. கருநாடகா ஆளுநரின் வீட்டில் நடக்கும் வரதட்சணைக் கொடுமை
பெங்களூர், டிச.4 கருநாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பெயரன் மீது அவரது மனைவி வரதட்சணை…
32 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது உயர்நீதிமன்ற உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி
கொல்கட்டா, டிச.4 மேற்கு வங்கத் தில், 32 ஆயிரம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து…
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
டில்லி, டிச.3 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் பிணையை ரத்து செய்யக்கோரி சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
ஜோத்பூர், டிச.3 பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப் பட்டுள்ள பிணையை ரத்து…
அசாமில் மசூதி ஒலிப்பெருக்கி மூலம் ஏழு பேரைக் காப்பாற்றிய இமாம்
கவுஹாத்தி, டிச.3 அசாம் மாநிலத்தின் சிறீபூமி மாவட்டத்தில் 1.12.2025 அன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று…
சி.பி.அய். அதிகாரி என மிரட்டி ஓய்வு பெற்ற செவிலியரிடம் ரூ.48 லட்சம் மோசடி
அமராவதி, டிச.3 ஓய்வு பெற்ற செவிலியரிடம் சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை அதி காரிகள் என கூறி …
