2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்!
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.8 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய…
மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதல் அதிகரிப்பு!
புதுடில்லி, டிச. 8 இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள், சமத்துவமின்மை, சமூக அநீதி, நிலப் பிரபுத்துவ…
நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…
இந்திய கல்வி முறையை, உலகத் தரத்திற்கு உயர்த்த தேசிய கல்விக் கொள்கையின் பங்களிப்புகள் என்ன?
மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி புதுடில்லி, டிச. 7- அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் 4.12.2023…
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு மரணம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 7- பாதாளச் சாக் கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் கையால்…
பெருமுதலாளிகள் 2 ஆயிரம் பேர் வைத்துள்ள கடன் பாக்கி மட்டும் ரூ.2 லட்சம் கோடி!
புதுடில்லி, டிச. 7 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2 ஆயிரத்து 623 பெருமுதலாளிகள் சுமார் ஒரு…
நாடாளுமன்ற செய்திகள்
மிக்ஜாம் புயல் - தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்! புதுடில்லி,டிச.7-…
பா.ஜ.க. ஆளும் உ.பி.யின் இலட்சணம் பாரீர்! 16,000-க்கும் அதிகமான போலி முகவரிகளில் துப்பாக்கி உரிமங்கள்
லக்னோ, டிச.7- உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000த்திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம்…
“அம்பேத்கர் வழியை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
புதுடில்லி, டிச.7 அண்ணல் அம்பேத்கர் 75 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி…
இந்தியா’ கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ராவத் உறுதி
மும்பை,டிச.7 - 'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாகவும், இதன் அடுத்த கூட்டம் டிசம்பர் 16 முதல்…
