பிஜேபியின் யோக்கியதை இதுதான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி எம்.எல்.ஏ.க்கு 25 ஆண்டு சிறை
வாரணாசி, டிச.16 உத்தரபிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற…
உத்தரப்பிரதேசத்தில் ஜோடோ யாத்திரை உதயம்… காங்கிரஸ் கட்சியின் திட்டம்
புதுடில்லி, டிச.16 ஒற்றுமை நடைப் பயண வரிசையில் அடுத்தக் கட்ட பயணத்தை உத்தரப்பிரதே சத்தில் காங்கிரஸ்…
முடிவில்லா துயரம் மகாராட்டிராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை
புதுடில்லி, டிச. 16 மகாராட்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 2,366 விவசாயிகள்…
கருநாடக துணை முதலமைச்சரின் வீண்வம்பு மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயாராம்
பெலகாவி,டிச.16- கருநாடகத்தில் மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார் என்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்…
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் “ஜனநாயகத்துக்கு எதிரானது” மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
புதுடில்லி, டிச. 16 - நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்ட…
பகுஜன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரிக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்கம் ரத்தாகிறது
புதுடில்லி. டிச. 16- உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி யின் மேனாள் நாடாளுமன்ற…
வண்ணப்புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத்துக்குள் கொண்டு சென்றது எப்படி? முதல் தகவல் அறிக்கை விவரம்
புதுடில்லி,டிச.16- வண்ணப் புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத் துக்குள் எப்படி கொண்டு சென்றனர் என்பது குறித்து…
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஜே.பி.நட்டா கவனிக்கவில்லையா?: சித்தராமையா கேள்வி
பெங்களூரு, டிச. 16- பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத் திற்காக பயன்படுத்திக் கொள் வது வெட்கக்கேடானது…
விருப்பம் இல்லாமல் பணியாற்ற சென்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த காதல் கொண்டேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உருக்கம்
புதுடில்லி,டிச.16- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு…
மக்களவை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது
புதுடில்லி, டிச.16 மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா…
