பிரதமர் தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் : தொல். திருமாவளவன் கோரிக்கை
புதுடில்லி, டிச.20 தமிழ்நாட்டின் மழை வெள்ளப் பாதிப்பை பிரதமர் ஆய்வுசெய்ய வேண்டும் என விசிக தலைவர்…
“இந்தியா” கூட்டணி சுறுசுறுப்பு: ஜனவரியில் தொகுதி பங்கீடு முடிக்க திட்டம்! எம்.பி.,க்கள் இடைநீக்கத்தை கண்டித்து 22ஆம் தேதி போராட்டம்!!
புதுடில்லி,டிச.20- ‘இந்தியா' கூட்டணி கட்சிகள், ஜனவரி 2ஆவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடை முடிக்க திட்ட மிட்டுள்ளன.…
அமைதியை சீர்குலைக்கும் ஆளுநர் கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு
பத்தனம்திட்டா, டிச.19- கேரளத் தில் நிலவும் அமைதியான சூழலை சீர்குலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின்…
ராகுல் காந்தி மீண்டும் நடைப் பயணம் 21ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு
புதுடில்லி,டிச.19- நாடாளுமன்ற தேர்த லுக்கு வியூகம் வகுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி 21-ஆம் தேதி கூடுகிறது. ராகுல்…
மீண்டும் மக்களவையில்…
இன்று (19.12.2023) மீண்டும் நாடாளு மன்றத் தில் 49 எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்…
பாசிசத்தை நோக்கி நடைபோடும் நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்திய 78 எம்.பி.க்கள் இடைநீக்கம்
புதுடில்லி, டிச.19 நாடாளு மன்றத்தில் பாதுகாப்பு குறை பாடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமித்ஷா விளக்…
நிவாரண நிதி 24,25,000 குடும்பங்களுக்கு பயன் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் பதிவு
சென்னை,டிச.18- மிக்ஜம் புயல், கடும் மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கும் பணி தமிழ்நாடு முதலமைச்சர்…
நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம் கைதான முக்கிய குற்றவாளி வெளியிட்ட தகவல்
புதுடில்லி, டிச. 18- தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும்…
தருமபுரியில் டிஆர்டிஓ கிளை வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்
புதுடில்லி, டிச. 18- தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கிளையை அமைக்க…
மாநில கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் வரவேற்கத்தக்க காங்கிரஸ் முடிவு
புதுடில்லி, டிச.18 எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்ட ணியில் பெரிய கட்சியாகஇருந்து அதன் தலைமைக்கு காங்கிரஸ்…
