அமலாக்கத்துறை, சிபிஅய் சோதனைகள் மூலம் தனியார் நிறுவனங்களை அச்சுறுத்தி பிஜேபி பணம் பறிக்கிறது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.25 - தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி, அதன் மூலம் பா.ஜ.க.விற்கு நன்கொடை வசூலிப்பதற்காக மத்திய…
மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடில்லி, பிப். 25- நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இதைத்…
ஆளுங்கட்சிக்கு ஆதரவான தேர்தல் ஆணையரை நியமனம் செய்த பிஜேபி ஒன்றிய அரசு
புதுடில்லி, பிப் 25 ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆள்பவர்களின் எந்த ஒரு குறுக் கீடும் இல்லாமல்…
ஊரடங்கு உத்தரவு
ஓராண்டை தொடப் போகும் மணிப்பூர் கலவரம் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி : ஊரடங்கு உத்தரவு…
கடவுளர் காப்பாற்றவில்லை பாவம் போக்க கங்கையில் நீராடச் சென்ற 22 பேர் விபத்தில் பலி
கஸ்கஞ்ச், பிப். 25 உத்தரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்பட 22…
எந்த இடத்தில் இந்திய ஆட்சி?
உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து Concern Worldwide…
வழக்கைத் திரும்பப்பெற மிரட்டும் ஒன்றிய அரசு கேரள நிதியமைச்சர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், பிப். 24- கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக ஒன்றிய அரசு…
வேலியே பயிரை மேய்வதா? பாலியல் வன்கொடுமைப் பாதிப்புக்கு ஆளான பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நீதிபதி
அகர்தலா, பிப். 24- திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஒரு வர் திருமணமாகி…
“கருத்துரிமைக்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு”
'எக்ஸ்' சமூக வலைத்தள நிறுவனம் குற்றச்சாட்டு! புதுடில்லி, பிப்.24- விவசாய அமைப்புகளை சேர்ந்தவர் களின் சமூக…
டில்லி விவசாயிகள் போராட்டம் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி பஞ்சாப் முதலமைச்சர் அறிவிப்பு
சண்டிகர், பிப். 24- காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்…
