சி.பி.அய்.யின் லட்சணம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களின் நிலுவை ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்
புதுடில்லி, செப்.1 ஒன்றிய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் வழக்கு…
இங்கல்ல – பி.ஜே.பி. ஆளும் ம.பி.யில்! தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் கிடையாது! சட்டம் பேசிய பங்க் ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு
குவாலியர், செப்.1 மத்தியப் பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்…
பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு சீன அத்துமீறல்களைக் கண்டிக்காதது முதுகெலும்பற்ற தன்மை காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.1- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சீனா சென்றார்.…
பீகாரில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து அளிக்கப்பட்ட 89 லட்சம் புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது! காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு
பாட்னா, செப்.1- பீகார் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாங்கள் அளித்த 89 லட்சம் புகார்களைத்…
வங்கிக் கேன்டீனில் மாட்டிறைச்சிக்குத் தடை மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி எதிர்ப்பு தெரிவித்த மலையாளிகள்!
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேன்டீனில் மாட்டிறைச்சி உணவுகள் சாப்பிடவோ, சமைத்து…
மதரஸாக்களுக்கு உத்தரகாண்ட் அரசு நெருக்கடி : சிறுபான்மையினர்அதிர்ச்சி
டேராடூன், செப்.1 மதரஸாக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையினர் கல்வி முறைக்கும் மறு வடிவம் வழங்குகிறோம் என்ற…
விநாயகன் காப்பாற்றவில்லையே! விநாயகன் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
தொட்டபல்லாபூர், செப்.1 விநாயகன் சதுர்த்தி கடந்த 27ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக…
வாக்குத் திருடர் யார்? வடமாநில மக்களிடம் கருத்து கேட்கும் ஊடகங்கள் கலக்கத்தில் பா.ஜ.க. – தேர்தல் ஆணையம்!
பாட்னா, செப்.1 நாட்டில் “வாக்குத் திருட்டு” என்பது முக்கிய விவகாரமாக உரு வெடுத்துள்ளது. பாஜக ஆதரவு…
குஜராத் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களைச் சேர்க்கக் கூடாதாம்! ஹிந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பிரச்சாரம்!
அகமதாபாத், செப்.1 பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலமுமான குஜராத் மத…
உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள்!
அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம்! நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும்,…
