நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் பிப்ரவரி ஒன்றில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்
புதுடில்லி, ஜன.30 குடியரசுத் தலைவர் உரையுடன் நாடா ளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.1.2024)…
இசுலாமிய மாணவிகளின் கல்வியைச் சீரழிக்கமுனையும் ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு
ஜெய்ப்பூர், ஜன. 30- பள்ளி நிகழ்ச்சியின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ…
கேரளாவில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!
தாயின் இறுதி நிகழ்ச்சிக்குக் கூட வராத மகன், மகள் அரசுப் பணியில் இருந்து நீக்கம் கேரளாவில்…
கூட்டணி மாறிகளுக்குப் பதிலடி! பீகாரில் ராகுலுக்கு மாபெரும் வரவேற்பு!
பாட்னா, ஜன.30 - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின், ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணம்’…
டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி
புதுடில்லி, ஜன. 29- டில்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம், ஜன.29 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 27.1.2024 அன்று காலை 500க்கும்…
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத்…
2016 – 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள்…
பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…
