வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்
கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபுதுடில்லி, ஆக30 தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம்…
மதுரை ரயில் விபத்து ரயில்வே விழிப்போடு இருக்கவேண்டும் : மம்தா வலியுறுத்தல்
கொல்கத்தா, ஆக. 28 மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இரங்கல்…
தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை: சரத்பவார் அறிவிப்பு
கோலாப்பூர், ஆக. 27- தேசிய வாத காங்கிரசில் பிளவு இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் கள்…
பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் – சஞ்சய் சிங்
சண்டிகர், ஆக.27- பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லரே கூட வெட்கப்படுவார் என ஆம் ஆத்மி நாடாளுமன்ற…
பாலியல் குற்றவாளி பிரிஜ்பூசன் மீது நடவடிக்கை எடுக்காத மோடி பன்னாட்டு அளவில் இந்தியாவிற்கு அவமானம்
புதுடில்லி, ஆக. 25- இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு நீக்கம் செய்துள்ளது குறித்து…
அஞ்ஞானம் தோற்றது – விஞ்ஞானம் வென்றது நிலவில் இறங்கியது நிலவுக்கலன் சந்திரயான் 3
பெங்களூரு, ஆக 24 'சந்திர யான்-3 விண்கல விக்ரம் லேண் டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால்…
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வாம்!
புதுடில்லி, ஆக. 24 புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024ஆ-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு…
தமிழ்நாடு பிஜேபியினர் கவனத்திற்கு! தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கருநாடக மாநில பிஜேபியினர் எதிர்ப்பு – போராட்டம்
மைசூரு, ஆக. 22 தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.…
மேலைநாடுகளில் புதியவகை கரோனா இந்திய சுகாதாரத்துறை ஆலோசனை
புதுடில்லி, ஆக. 22- அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளில் பிஏ.2.86 (பிரோலா) என்ற புதிய வகை…
ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே சாமானிய மக்களுக்காகவும் பெண்களுக்காவும் குரல் கொடுத்ததில்லை : மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, ஆக 21 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சூர்ப்பனகை என்று அழைத்தது. ரூ.50…
