இந்தியாவில் மேலும் 132 பேருக்கு கரோனா
புதுடில்லி,ஜன.27- இந்தியாவில் நேற்று கரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு…
மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா மருந்து அறிமுகம்
புதுடில்லி,ஜன.27- பன்னாட்டளவில் மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம்…
தமிழை ஆட்சி மொழியாக்கும் தனிநபர் மசோதா – திருச்சி சிவா தாக்கல் விவாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!
புதுடில்லி, ஜன.27- மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா தனி நபர் மசோதா ஒன்றை…
இணைய தளத்தில் பதிவேற்றம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது
புதுடில்லி, ஜன.27- ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் நேற்று…
பீகாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
லக்னோ, ஜன. 26 ஹிந்துக்களின் ‘புனித நூல்' என்று கூறப்படும் ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பீகாரைத் தொடர்ந்து…
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு
புதுடில்லி, ஜன. 26- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு…
மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏன்? பீகார் முதலமைச்சர் கேள்வி
பாட்னா,ஜன.26- மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி…
கொலீஜியத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் “பனிப்போர்”?
புதுடில்லி, ஜன. 26- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது ஒன்றிய அரசு மீண்டும்…
‘தினமலரே கூடக் கொந்தளிக்கிறது சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!
புதுடில்லி, ஜன.26 ஒன்றிய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும்…