மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தேவையென்றால் முதலமைச்சர் நேரில் விளக்கமளிக்க வேண்டுமாம்!
கேரள ஆளுநரின் ஆணவம் திருவனந்தபுரம்,டிச.8- மசோதா அல்லது அவசரச் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்…
2019-2021 காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை மரணம் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி,டிச.8- சமூக பாகுபாடு காரணமாக, தற்கொலை செய்து கொண்ட எஸ்.சி., எஸ்.டி. மாண வர்கள் பற்றிய…
மம்தா தாக்கு!
- பா.ஜ.க.வின் சாதனை என்பது மக்களின் பாதிப்புதான். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாகச்…
2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்!
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.8 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் 403 இந்திய…
மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதல் அதிகரிப்பு!
புதுடில்லி, டிச. 8 இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள், சமத்துவமின்மை, சமூக அநீதி, நிலப் பிரபுத்துவ…
நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…
இந்திய கல்வி முறையை, உலகத் தரத்திற்கு உயர்த்த தேசிய கல்விக் கொள்கையின் பங்களிப்புகள் என்ன?
மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி புதுடில்லி, டிச. 7- அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் 4.12.2023…
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு மரணம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 7- பாதாளச் சாக் கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் கையால்…
பெருமுதலாளிகள் 2 ஆயிரம் பேர் வைத்துள்ள கடன் பாக்கி மட்டும் ரூ.2 லட்சம் கோடி!
புதுடில்லி, டிச. 7 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2 ஆயிரத்து 623 பெருமுதலாளிகள் சுமார் ஒரு…
நாடாளுமன்ற செய்திகள்
மிக்ஜாம் புயல் - தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்! புதுடில்லி,டிச.7-…
