ராஜஸ்தான் பா.ஜ.க.வில் பூகம்பம்! வசுந்தர ராஜே வீட்டுக்கு படையெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் – கதி கலங்குது டில்லி!
ஜெய்ப்பூர்,டிச.11- ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி தமக்கு கிடைக்கா விட்டால் பா.ஜ.க. டில்லி மேலிடத்துக்கு எதிராக…
“சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
மும்பை, டிச. 11- சமூக வலை தளங்களின் வளர்ச்சி யால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம்…
தனியார் துறை மற்றும் தொழிற்சாலைகளில் இடஒதுக்கீடு கோரி தனிநபர் மசோதா! மாநிலங்களவையில் மு.சண்முகம் எம்.பி. அறிமுகப்படுத்தினார்!
புதுடில்லி, டிச. 11- ஒன்றிய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் களில் இருப்பதைப் போல வேலைவாய்ப்பிலும்…
வீடுகளில் இருந்து வாக்களித்த 3.30 லட்சம் முதியோர்கள்
புதுடில்லி, டிச. 10- தெலங்கானா தேர்தலில் 80வயது நிரம்பிய முதியோர் வீட்டில்இருந்து வாக்களிக்க தலைமைத் தேர்தல்…
வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபர் மசோதா அறிமுகம் காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு
புதுடில்லி, டிச. 10- வக்ஃபு வாரிய சட்டம் 1995-அய் திரும்பப் பெற வேண்டும் என்ற தனி…
பா.ஜ.க. ஆட்சியில் உறுப்பினர்கள் இடைநீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களை - குறிப்பாக எதிர்க் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்பது…
பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர் தனியாரின் போலி சுங்கச்சாவடி 5 பேர் மீது வழக்குப்பதிவு
அகமதாபாத், டிச. 10- இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை…
சட்டம், அரசியல் சாசனத்தின் சேவகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
புதுடில்லி, டிச. 10 - ‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத் தின் சேவகன் நான். நீதி…
ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம்
புதுடில்லி, டிச. 10- ‘மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளிக்கும் வகையில் ஆளு நர்களை நியமிக்கும் அதி…
விரைவில் கூடும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
புதுடில்லி, டிச. 10- இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் தொகுதி பங் கீடு விவகாரம் முக்கிய…
