பன்னாட்டளவில் அழுத்தம். மோடியைத் தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்!
புதுடில்லி, ஏப்.25 பன்னாட்டளவில் இந்தியாவை தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிரமாக அவர்கள் கவனித்து…
கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு
புதுடில்லி, ஏப். 25 கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத…
கோயில் விழா கொலையில் முடிந்தது
புதுச்சேரி, ஏப். 25- புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ருத்ரேஷ்…
குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு கோர தாய்க்கு உரிமை உண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஏப்.25 இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன் றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக…
தேர்தல் பத்திர ஊழல் போல் – ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியும் மிகப்பெரிய ஊழல்! பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் கண்டனம்!
புதுடில்லி, ஏப். 25- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணரு மான பரகலா…
இந்தியாவிலேயே சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாட்டுக்கு முக்கிய பங்கு!
டில்லி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கருத்துரை வாசிப்பு புதுடில்லி, ஏப். 25- புதுடில்லியில் நடைபெற்ற…
இன்றுடன் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
புதுடில்லி, ஏப். 24- 2ஆம் கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (26.4.2024) நடைபெற…
முதல் கட்ட தேர்தலில் பிஜேபிக்கு பின்னடைவு பதற்றத்தால் மத வெறியை தூண்டி விடுகிறார் பிரதமர்!! நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
பெங்களூரு, ஏப்.24- முதல்கட்ட தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதால் பிரதமர் மோடி…
ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் எதிர்க்கட்சிகளின் மீதான தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை; எதிர்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளோம்!
ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி ‘‘பிரண்ட்லைன்'' இதழுக்கு அளித்த பேட்டி பாட்னா, ஏப்.24 ஒன்றிய…
மோடியின் வெறுப்பு பேச்சு…
உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனம் தொடர்கிறது சிங்கப்பூர், ஏப். 24 ராஜஸ்தான் மாநிலத்தில் 21.4.2024…
