சாமியார் ராம்தேவின் வழக்கு பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பும் இருக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு
புதுடில்லி,ஏப்.24- சாமியார் ராம் தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு…
ரயில் பயணிகளைத் தண்டிக்கும் மோடி ஆட்சி ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஏப்.24- பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்ட னையாக மாறியிருப்ப தாக…
முஸ்லிம்கள் மீதான மோடியின் வெறுப்பு பேச்சு எந்த பிரதமரும் இதுவரை இப்படி பேசியது இல்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.24- ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள்…
வெயிலின் தாக்கம் அதிகம் வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை!
சென்னை,ஏப்.24-தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும்…
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய டில்லி பல்கலைக்கழக மாணவர்கள்
புதுடில்லி, ஏப்.24 டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு இரங்கல் தெரிவித்து’…
இவர் திருந்த மாட்டார் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் அனுமன் பாடலை கையில் எடுத்துள்ளார் பிரதமர் மோடி
ஜெய்ப்பூர், ஏப்.24 காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்தது…
லாலு பிரசாத் அதிக குழந்தைகளை பெற்றதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு பி.ஜே.பி.யுடன் சேர்ந்ததால் ஏற்பட்ட பின் விளைவோ : தேஜஸ்வி பதிலடி
புதுடில்லி, ஏப்.24 பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு…
தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் சார்பாகவே செயல்படுகிறது கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், ஏப் .24 “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது வாய்ப்புக் கேடானது”…
3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,351 பேர் போட்டி
புதுடில்லி,ஏப்.24- மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக் களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின் றனர். கடந்த…
