தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் டில்லியில் நடைபெறவிருந்த முல்லைப் பெரியாறு குறித்த நிபுணர்கள் கூட்டம் ரத்து!
புதுடில்லி, மே 29- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் விண்ணப்பத்தை…
முதலிடத்தில் ‘திராவிட மாடல்’ அரசு உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு சென்னை, மே 28 “புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும்…
பதவிக்கேற்ற பேச்சு தேவை மோடி, அமித்ஷாவுக்கு – சரத்பவார் கண்டனம்!
மும்பை, மே 28 நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து…
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காப்பது ஏன்?
காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி சிம்லா, மே 28 இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும்…
எடியூரப்பாமீது பாலியல் வன்கொடுமை வழக்கு புகார் கொடுத்த தாய் மருத்துவமனையில் மரணம்
பெங்களூரு, மே 28 பாஜகவை சேர்ந்த கருநாடக மேனாள் முதல மைச்சர் எடியூரப்பாமீது 17 வயது…
தெலங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு
அய்தராபாத், மே 28 தெலங் கானா அரசு பொது சுகா தாரத்தை கருத்தில் கொண்டு உணவு…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்
புதுடில்லி, மே 28 தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாள்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு…
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதானி ஊழல் பற்றி அமலாக்கத்துறை கேள்வி கேட்டால் ‘எல்லாம் கடவுள் செயல்’ என்பார் பிரதமர் மோடி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் நையாண்டி
பாலிகஞ்ச் (பீகார்),: மே 28 பரமாத் மாதான் (கடவுள்தான்) தன்னை அனுப்பி இருக்கிறார் என்ற கதையை…
மதப் பிரச்சினையை கிளப்பும் பிரதமர் மோடி!
“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தை மாற்றி…
தேர்தல் வாக்குறுதிகள் ஊழலாக கருதப்பட முடியாது!
புதுடில்லி, மே 28 அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஊழலாகக் கருதமுடியாது என்று உச்ச நீதிமன்றம்…
