காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி
ஜெய்ப்பூர், மார்ச் 8- நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன.…
கருநாடக மாநிலம் பள்ளி பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் குறித்த பாடம் மீண்டும் இடம் பெற்றது
பெங்களூரு,மார்ச் 7- கருநாடக மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது அமைக்கப் பட்ட பாடநூல் மறுஆய்வுக் குழு,…
மானிய விலை எரிவாயு பெண்களுக்கு உதவித் தொகை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்
புதுடில்லி, மார்ச் 7 காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை…
செய்தித் தொகுப்புகள் – தரவுகள் இதோ:
பட்டியலைப் பாரீர்! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள் கடத்தல் அதிகம் கடந்த 5 ஆண்டுகளில்…
வேலைவாய்ப்ப்பில் இளைஞர்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் கதவடைப்பு: மூடப்பட்ட கதவுகளை “இந்தியா” கூட்டணி திறக்கும் ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி,மார்ச் 6- நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை ராகுல்…
கருநாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார்மீது அமலாக்கத்துறை வழக்கு ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,மார்ச் 6- கருநாடக காங் கிரஸ் தலைவரும், துணை முதலமைச் சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள்,…
வட மாநிலத்தவர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டமாம்!
பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழிப்பிரிவு தமிழ்நாட்டில் வடவருக்காகவே ஆட்சியைப் பிடிக்க போகிறார்களா? திருப்பூர், கோவை, உள்ளிட்ட…
மத்தியப் பிரதேசம் – ராகுல் நடைப் பயணத்தில் மோடி ஆதரவு முழக்கமும் – ராகுல் காந்தி எதிர்கொண்ட விதமும் வியக்கத்தக்கது
போபால்,மார்ச் 6- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய…
தேர்தல் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக பா.ஜ.க.வின் செயல்பாடு! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 6 “தனது சந்தேகத் துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்ப தற்காக நாட்டின் மிகப் பெரிய…
அரசமைப்பில் கருக்கலைப்பு உரிமை பிரான்சு நாடாளுமன்றம் ஒப்புதல்
பாரீஸ், மார்ச் 5- பிரான்சில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு…
