மேகதாதுவில் அணை கட்ட கருநாடகம் தயாராம்
பெங்களூரு, பிப். 5- உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கருநாடக அரசு…
பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,பிப்.5- பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு…
கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
புதுடில்லி,பிப்.5- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.நீதிபதிகள்…
இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, பிப். 5- தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்…
பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,பிப்.5- பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு…
முகல் தோட்டத்துக்கு “அம்ரித் உத்யன்” என்று பெயர் மாற்றம் – வரலாற்றுப் பெயர்களை மாற்றுவதா?
குடியரசுத் தலைவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்புதுடில்லி,பிப்.5- குடியரசுத் தலை வர் மாளிகையில் உள்ள முகல்…
அசாம் மாநிலத்தில் பெருகி வரும் குழந்தைத் திருமணங்கள் – ஒரே நாளில் 1,800 பேர் கைது
கவுகாத்தி, பிப்.5- அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே நாளில் 1,800…
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க. தலைவர் உமாபாரதி போராட்டம்
போபால், பிப். 5- மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு…
28 மாத போராட்டத்துக்கு பின் உ.பி. சிறையில் இருந்து கேரள பத்திரிகையாளர் விடுவிப்பு
லக்னோ, பிப். 5- பாலியல் வன் கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச்…
பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுதில்லி, பிப்.5 - பொது சிவில் சட்டத்துக் கான சாத்தியக் கூறுகள் குறித்து 21-ஆவது சட்ட…