இந்தியாவில் 126 பேருக்குகரோனா
புதுடில்லி பிப்.18 இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா…
ஊரக வேலை உறுதி திட்டம் பலியாவதா? ஒன்றிய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, பிப்.18 ஊரக வேலைஉறுதி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் 57 சதவீதம் ஏழைகள் தங்கள்…
மகாராட்டிரா மாநில ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதியின் கிடுக்கிப்பிடி!
புதுடில்லி, பிப் 18 மகாராட்டி ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த…
முஸ்லிம் வாக்குகளைப் பெற பிஜேபி விரிக்கும் வலை
புதுடில்லி, பிப்.18 கடந்த 2014-இல் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது முதல், முஸ்லிம்…
ராணுவ துறையில் அதானி ஆதிக்கமா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
புதுடில்லி ,பிப்.17 அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு…
பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து
இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ளமிக அதிக எண்ணிக்கையிலான…
மாணவர்களை மண்ணாங்கட்டி ஆக்குவதா?
உத்தரப் பிரதேசத்தில் பல பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை வைத்து யாகம் செய்யவைத்து…
மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா?
நல்ல வேளை ரத்து செய்து விட்டார்கள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நையாண்டி கொல்கத்தா, பிப்.14 பசுக்களை கட்டிப்பிடிக்க…
மீண்டும் ஒரு ரோகித் வேமுலா? அய்.அய்.டி. விடுதியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை
மும்பை, பிப் 14 மும்பை அய்.அய்.டி. விடுதியில் சக மாணவர்களின் ஜாதி வெறி பேச்சு காரணமாக…
“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த…