“மாதவிடாய் கால விடுமுறை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,பிப்.25- மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று…
20% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அரிசியை தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி, பிப்.25 தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் 20 சதவீதம் வரை…
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு
புதுடில்லி, பிப்.25- தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு, சலவை இயந்திரங்கள் வழங்கி முன்மாதிரியுடன் திகழ்வதாக தமிழ்நாடு…
இந்தியாவின் கரோனா பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு…
புதுடில்லி, பிப்.24 இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது 125 பேருக்கு தொற்று…
தோல்வியால் விரக்தியா? டில்லி மாநகராட்சி கூட்டத்தில் மேயரைத் தாக்க பிஜேபி முயற்சி
புதுடில்லி, பிப்.24 டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன் சிலர்கள் இடையே…
ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என…
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இணையத்தில் அறியலாம்
புதுடில்லி, பிப்.24 இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண்…
நாடாளுமன்ற உறுப்பினர்மீது அரசு எழுப்பும் எதேச்சதிகாரமான உரிமை மீறல் பிரச்சினை
(18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)சுதந்திரமாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடலுக்குமான ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து…
தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்:
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, பிப்.24 தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது…
செய்தி வெளியிடத் தடையில்லை!
அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் தடைகோரிய வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தடை விதிக்க…