சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
புதுடில்லி, டிச.30- பொங்கல் விடுமுறை நாளில் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக…
எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு
புதுடில்லி, டிச. 30- தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், சென்னை எழும்பூரிலிருந்து…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரம் விசாரணை டில்லி சி.பி.அய். அலுவலகத்தில் நடந்தது
புதுடில்லி, டிச. 30–- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டில்லியில்…
வாஜ்பேயி பெயரால் உணவகம்; ஆனால், வாஜ்பேயி படம் கிடையாது! எல்லாம் மோடி மயம்தான்!
புதுடில்லி, டிச. 30 மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயின் பிறந்த நாளான டிசம்பர்…
இது எப்படி இருக்கு? ஊழல் புகார் அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி!
புதுடில்லி, டிச.29 – ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி…
காஷ்மீரில் இடஒதுக்கீடு அறிக்கையை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டம் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டுக் காவல்
சிறிநகர், டிச.29 ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர்…
பாலியல் குற்றவாளியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பிணை வழங்குவதா? பெண்கள் போராட்டம் – பிணை மறுத்தது உச்சநீதிமன்றம்
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது கடந்த…
காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல – இந்தியாவின் குரல் : ராகுல் காந்தி
இந்திய விடுதலைக்கு போராடிய, அரசமைப்புக்கு அடிக்கல் நாட்டிய அனைத்து தியாகிகளுக்கும் காங்கிரஸ் ஸ்தாபன நாளில் ராகுல்…
மம்தா தொகுதியில் அதிர்ச்சி எஸ்.அய்.ஆர். வழியாக 21.7 சதவீத வாக்காளர்கள் நீக்கம்
கொல்கத்தா, டிச.29- நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க…
உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பெரும் மோசடி ஆட்சியர்களிடம் விவசாயிகள் புகார் மனு
புதுடில்லி, டிச.28 நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்துக்கான பிரிமியம் தொகையில் ஒன்றிய அரசு 40%,…
