காஷ்மீரின் லித்தியம் கனிமத்தை கொள்ளையடிக்க பாஜக திட்டம் மெகபூபா முக்தி குற்றச்சாட்டு
சிறீநகர், மார்ச் 25- தங்கள் முதலாளி களுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனி மத்தை கொள்ளை…
வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசு மனு
புதுடில்லி, மார்ச் 25- கருநாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணத்தை உடனடி யாக வழங்க ஒன்றிய அர…
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி மோடி அரசு மீது காங்கிரஸ் புகார்
புதுடில்லி, மார்ச் 25- வெளிநாட்டு செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளியன்று (22ஆம்…
குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்கக் கூடாது
தேசத்தை தனிமைப்படுத்திய மோடி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு கோழிக்கோடு, மார்ச் 25- குடியுரி மைக்கு மதம்…
இதுதான் இந்தியா! பன்னாட்டளவில் காசநோய் பாதிப்பு 28 சதவீதம்
அய்தராபாத், மார்ச் 25- இந்தியாவில் வயது வந்தவர்களி டையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளது.…
டில்லி சிறையிலிருந்து ஆட்சி தொடர்பான உத்தரவுகளை முதலமைச்சர் கெஜ்ரிவால் பிறப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்
புதுடில்லி,மார்ச் 25- அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே, டில்லி முதலமைச்சர் என்ற அடிப்படையில் கெஜ்ரிவால், மாநிலத்தின் குடிநீர்…
‘இந்தியா’ கூட்டணி 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ஜெயராம் ரமேஷ் பேட்டி
புதுடில்லி, மார்ச் 25- மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்…
மேற்கு வங்கத்தில் தேர்தல்: போட்டியிட இடம் கிடைப்பதில் பிஜேபி மூத்த தலைவர்களுக்கிடையே கடும் மோதல்
கொல்கத்தா, மார்ச் 25- மேற்கு வங்க மாநிலத்தில் மக்க ளவை தேர்தலில் பாஜ வில் பல…
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை வழங்கியவர் பெயர்களை வெளியிடாதது ஏன்? ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி விசித்திர வெண்டைக்காய் விளக்கம்
காந்திநகர், மார்ச் 25- தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்பது…