பக்தியின் பெயரால் காட்டுவிலங்காண்டித்தனத்தின் விளைவு பாரீர்!
கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு கோபிமொடச்சூர், மே 23- கோபி நல்லகவுண்டம்பாளையத்தை…
பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்கள்: விவசாயிகள் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு
அரியானா, மே 23 கடந்த 2020இல் போராட்டம் நடத்தியது போன்று, குறைந்தபட்ச ஆதார விலை உள்…
தேர்தல் ஆணையத்தின் காலங் கடந்த ஞானோதயம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
புதுடில்லி, மே 23 "தேர்தல் பிரச் சாரத்தில் நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும்" என்று பாஜக…
சுற்றுலா தரவரிசையில் 39ஆவது இடத்தில் இந்தியா
புதுடில்லி, மே 23- உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’…
தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்களுக்கு மனநோய் சிகிச்சை தேவை பாடகர் சிறீனிவாஸ்
ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகனாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்"…
காங்கிரஸ் சித்தாந்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள்! மல்லிகார்ஜூன கார்கே பேட்டி!
புதுடில்லி, மே 23- அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே…
தொலைந்து போன ஜெகனாதன் கோவில் சாவிகளை பிரதமரே கண்டுபிடித்து கொடுக்கட்டும் வி.கே.பாண்டியன் பேட்டி
புவனேஸ்வரம், மே 22- ஒடிசாவில் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிஜூ ஜனதா தளத்தின்…
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் கருநாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, மே.22- தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று கருநாடக…
எனது ஓட்டு ஆம் ஆத்மிக்கு… பிரதமர் மோடிக்கு இரு கேள்விகள் – ராகுல் பிரச்சாரம்
புதுடில்லி, மே 22- நாடு முழுவ தும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக…
மோடியின் வெறுப்புப் பேச்சு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?- ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி, மே 22- பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர்…
