தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் எழுச்சியோடு நடைபெறும்!
சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு புவனகிரி, செப்.9 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்ட…
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் டி.ஆர்.பாலு – திருச்சி சிவா இடம் பெற்றுள்ளனர்!
புதுடெல்லி, செப். 9- செபி செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற பொது கணக்குக்குழு முடிவு…
நாகை-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்தில் 4 நாள் இயக்கம்
நாகப்பட்டினம், செப்.9- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் கப்பலுக்கு போதிய பயணிகள்…
வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இருதரப்பினர் மோதல் மூன்று பேர் சாவு
துர்க், செப். 9- சத்தீஷ்காரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு…
பருவ நிலை மாற்றத்தால் இந்திய மக்களுக்கு பாதிப்பு
புதுடில்லி, செப்.9 நாட்டின் பல பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக தலைகீழ் மாற்றங்கள்ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…
முன்னணி வங்கிகள் வட்டி விகிதம் அதிகரிப்பு
மும்பை, செப்.9 ஃபிக்சட் டெபாசிட் என்பது குறிப்பிட்ட அளவு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பு செய்யும்…
இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி? தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்!
புதுடில்லி, செப்.9 இந்தியாவில் குரங்கு அம்மையால் இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இளைஞர்…
வங்கி கடன் மோசடி வழக்கில் ஆம்டெக் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்து முடக்கம்
புதுடில்லி, செப்.9 வங்கி கடன் மோசடி வழக்கில், நாடு முழுவதும் ஆம்டெக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ள…
நீதிமன்றத்தின்மீது சந்தேக நிழலை ஏற்படுத்தலாமா?
செய்தி: ‘‘மகாவிஷ்ணு கைது வழக்கில் தமிழக அரசுக்குக் குட்டுவிழும்.‘‘ – திருப்பதி நாராயணன், தமிழ்நாடு பி.ஜே.பி.…
லண்டன் புறப்பட்ட ராகுல் காந்தி தேர்தலுக்கு பிறகு இதுவே முதல்முறை!
புதுடில்லி, செப். 8- காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்…
