பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ‘Best SPOC’ விருது பெற்றார்
வல்லம், செப். 10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் இன்றைய…
மக்கள் தொகைக் கணக்கெடுத்தால்தான் மகளிர் இடஒதுக்கீடு – ஜாதிவாரி இடஒதுக்கீடு சாத்தியமாகும் காங்கிரசின் ஜெயராம் ரமேஷ் கருத்து
புதுடில்லி, செப்.10 ஒன்றிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை ஒன்றிய அரசு திடீரென கலைத்திருப்பதற்கு கண்டனம்…
மணிப்பூர் வன்முறை! ‘ஒன்றிய அரசு செயலிழந்து விட்டது’ மாணவர்கள் போராட்டம்
இம்பால், செப்.10 மணிப்பூரில் ராக்கெட் தாக்குதலைக் கண் டித்து ஆளுநா் மாளிகை முன்பு மாணவா்கள் போராட்டம்…
தமிழ்நாடு மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டுமாம்!
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடாவடி பேச்சு புதுடில்லி, செப்.10 சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை…
மு.க.ஸ்டாலின் விருது!
தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது, மேனாள் ஒன்றிய இணையமைச்சர் தஞ்சை…
இந்தியாவில் கல்வியை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். – பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே அவர்களின் திட்டம்! அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே ராகுல் காந்தி
வாசிங்டன், செப்.10 இந்திய கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.கைப்பற்றி விட்டதாகவும், பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே பாரதீய…
இந்தியாவில் பீடி புகைப்பதால் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆய்வில் அதிர்ச்சித் தகவல் புதுடில்லி, செப்.9- இந்தியாவில் பீடி புகைப்பதால் கடந்த ஆண்டில் மட்டும் 5.5…
பி.ஜே.பி. ஆட்சியில், மக்கள்மீது மேலும் மேலும் சுமை இணையதள பண பரிவர்த்தனைகளுக்கும் இனி ஜிஎஸ்டியாம்
புதுடில்லி, செப்.9 இந்தியாவில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், பொது மக்கள் மத்தியில் இணையவழி…
முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது கரோனா பெயரைச் சொல்லி கருநாடகாவில் ரூ. ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல்!
மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தில் வெளிவந்த உண்மை பெங்களூர், செப். 9- கரோனா…
தெரியாத எண்களில் இருந்து போன் வந்தால் ஜாக்கிரதை! 82% இந்தியர்கள் போலி குரலால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!
புதுடில்லி, செப்.9- வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆக்கப்பூர்வத்திற்கும், அழிவிற்கும் சமமாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.…
