நிலவில் பெரிய பள்ளம்!.. ஆனால் மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!…
அகமதாபாத், செப்.24 சிறீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை…
டாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டு யாகமாம்!
திருப்பதி, செப்.24- ஆந்திரா மாநிலம், காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாந்தம் நானாஜி.…
வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு – இதுவரை ஒன்றிய அரசு நிதி எதுவும் வழங்கவில்லை! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம், செப். 24- – கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு…
பிஜேபி அரசு என்றால் வெறுப்பு வன்முறையை பரப்புவதாக பொருள்
காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு சிறீநகர், செப்.24 “பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-ம்…
புதுவை முதலமைச்சர் கோரிக்கை!
புதுச்சேரி, செப்.24 புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த்…
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஏன்?
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு புதுடில்லியில் உரை புதுடில்லி, செப்.24 மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின்…
உலகில் பாதி நாடுகளை ஆண்ட நாடான இங்கிலாந்து தற்போது 100% கடன்… நெருக்கடியில்!
லண்டன், செப்.23 ஒரு காலத்தில் உலகில் பாதி நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த நாடு…
இலங்கை அதிபரானார் அநுரா குமார திசா நாயகே
கொழும்பு, செப்.23 இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில்…
பயிற்சி மய்ய மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: 4 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.23 டில்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தனியார்…
வஃக்ப் சட்டத் திருத்த மசோதா: மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள்
புதுடில்லி, செப்.23 வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2…
