பழுதான மின்னணு வாக்குப் பதிவு கருவிகள் குறித்து விபரங்கள் தேவை உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
குவாஹத்தி, ஜூன் 18 மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை…
வயநாட்டில் தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் ராகுல் பிரியங்கா காந்தி அங்கு போட்டி
புதுடில்லி, ஜூன் 18 வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டு ரேபரேலி தொகுதியை…
கட்சி மாறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு குழப்பத்தில் வாக்காளர்கள்
அம்ரசர், ஜூன் 18 பஞ்சாப் மாநிலம் ஜலந்தா் மேற்கு பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற வுள்ள…
‘நீட்’ தேர்வைக் கண்டித்து ஆம் ஆத்மி போராட்டம்
புதுடில்லி, ஜூன் 18 நீட்’ தோ்வு குளறுபடி விவகாரம் தொடா்பாக ஒன்றிய அரசைக் கண்டித்து ஆம்…
மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒட்டு மொத்த இசுலாமிய குடியிருப்பை இடித்த காவல்துறை
போபால், ஜூன் 18 மத்தியப் பிரதேசத்தில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள…
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 18- மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் முற்றிலும் தவறான…
மூடநம்பிக்கையின் விளைவு மனிதர்களை மனிதர்களே அடித்து கொன்று சாப்பிடும் குரூரம்
பாப்புலா நியூகினி, ஜூன் 18- மனிதன் முதலில் ஒரு பழமையான மனிதனாக இருந்தான், அவன் வாழும்…
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளிப்படைத்தன்மை இல்லையேல் ஒழித்து விடுங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 18- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுங்கள் அல்லது அவற்றை ஒழித்து…
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்யலாம் எலான் மஸ்க் கருத்தை வரவேற்று ராகுல் பதிவு
புதுடில்லி, ஜூன் 17- மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என்றும், இந்திய தேர்தல்…
பி.ஜே.பி. அரசின் நிர்வாகத் திறனற்ற போக்கால் தொடரும் ரயில் விபத்து
மேற்குவங்கத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பலி கொல்கத்தா, ஜூன் 17 திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின்…
