பண வீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 15- மே மாத பணவீக்க தரவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்…
மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் அறிவிப்பு
புதுடில்லி, ஜூன் 15- அண்மையில் ஏழு கட்டங் களாக நடைபெற்ற மக் களவைத் தோ்தலில், மொத்…
காவிரியில் ‘9.19’ டிஎம்சி தண்ணீரை கருநாடகம் திறந்து விட வேண்டும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 15- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-ஆவது கூட்டம் டில்லியில் உள்ள காவிரிமேலாண்மை ஆணைய…
தீ விபத்து நிவாரணப் பணிகளுக்காக குவைத் செல்ல ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதா? கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
கொச்சி, ஜூன் 15- குவைத்தில் நடந்த தீ விபத்தில் 50 பேர் பலியாகினர். இதில் 45…
போதைக் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு
சிறீநகர், ஜூன் 15 ஜம்மு-காஷ்மீரின் மக்டி கிராமத்தில் எல்லைத் தாண்டி 10 கிலோ அளவிலான ஹெராயின்…
நதி நீா்ப் பகிர்வு சட்டத் திருத்த மசோதா காலாவதியானதாம்
புதுடில்லி, ஜூன் 15 மாநிலங்க ளுக்கு இடையிலான நதி நீா்ப் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீா்வுகாண கொண்டுவரப்பட்ட…
பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்
புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக…
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்
புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு…
டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு அவலம் 50 விழுக்காடு இந்தியர்கள் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர் : ஆய்வறிக்கையில் தகவல்
மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று…
இது என்ன சிறுபிள்ளைத்தனம்!
*கருஞ்சட்டை * ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு…
